விலங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் பகுத்தறிவு தான். அந்த பகுத்தறிவின் விளைவால் எது நல்லது, எது தீயது என்று பாகுபடுத்தி அவற்றை தெரிந்துகொள்ளும் ஆற்றல் மனிதனுக்கும் உண்டு.
அதைப்போன்றே அவனுக்குள்ள உணர்வுகளும் பலவிதங்களில் வேறுபடுகின்றன. ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு பெயரை வைத்திருக்கிறான். அவற்றுள் முக்கியமானதும், அனைவருக்கும் நன்மை செய்வதுமான உணர்வு நகைச்சுவை.
அந்த வகையில் மனித உணர்வுகளில் முக்கயானது நகைச்சுவை உணர்வு என்று கூறலாம். கவலை மறக்கச் செய்து, மனதை மகிழ்ச்சியுடன் வைப்பது நகைச்சுவைதான்.
ஆங்கிலத்தில் காமெடி என கூறப்படும் இந்த நகைச்சுவையை வெளிப்படுத்தும் ஒரு களமாக இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய நகைச்சுவைகள் இந்த வலைப்பூவில் இடம்பெறும்.
அனுதினமும் வாசித்து கவலை மறந்து சிரிக்க நீங்கள் தயாராகுங்கள்.
அதைப்போன்றே அவனுக்குள்ள உணர்வுகளும் பலவிதங்களில் வேறுபடுகின்றன. ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு பெயரை வைத்திருக்கிறான். அவற்றுள் முக்கியமானதும், அனைவருக்கும் நன்மை செய்வதுமான உணர்வு நகைச்சுவை.
அந்த வகையில் மனித உணர்வுகளில் முக்கயானது நகைச்சுவை உணர்வு என்று கூறலாம். கவலை மறக்கச் செய்து, மனதை மகிழ்ச்சியுடன் வைப்பது நகைச்சுவைதான்.
ஆங்கிலத்தில் காமெடி என கூறப்படும் இந்த நகைச்சுவையை வெளிப்படுத்தும் ஒரு களமாக இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய நகைச்சுவைகள் இந்த வலைப்பூவில் இடம்பெறும்.
அனுதினமும் வாசித்து கவலை மறந்து சிரிக்க நீங்கள் தயாராகுங்கள்.